70வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இலங்கை நடத்தும் சுதந்திரக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று முதல் இலங்கையில்...
போட்டிகளை நடத்தும் இலங்கை அணியுடன் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதும் முக்கோண T 20 தொடராக இது அமையவுள்ளது.
ஒவ்வொரு அணியும் மற்ற அணியை தலா இரு தடவைகள் சந்தித்த பின்னர் இறுதிப் போட்டி.
இன்றைய முதல் போட்டியில் இலங்கை அணி தினேஷ் சந்திமலின் தலைமையில் ரோஹித் ஷர்மாவின் தலைமையிலான இந்தியாவை சந்திக்கவுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக