ஸ்மித்தின் #IPL ராஜஸ்தான் தலைமையும் பறிபோனது.
பந்தை முறைகேடாக சேதப்படுத்திய அவமானகர சம்பவத்தையடுத்து அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகவேண்டி வந்த ஸ்மித், இன்று ராஜஸ்தான் ரோயல்ஸின் தலைமைப் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்ததாக ராஜஸ்தான் ரோயல்ஸ் இணை உரிமையாளர் அறிவித்திருந்தார்.
இந்த #IPL2018 பருவகாலத்தில் Rajasthan Royals அணியின் தலைவராக அறிவிக்கப்பட்டிருந்த ஸ்டீவ் ஸ்மித்துக்குப் பதிலாக இப்போது இந்திய வீரர் அஜியான்கே ரஹானே புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
எனினும் இம்முறை IPLஇல் ஸ்டீவ் ஸ்மித் விளையாடுவது பற்றி இன்னும் தகவல்கள் வெளிவரவில்லை.
www.crickettamil.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக